New Poet II

உன் பிரிவால் எத்தனை மாற்றம்
விடிவதும் இருள்வதும் தெரியாமால்
நன்மையையும் தீமையும் புரியாமல்
எங்கே இருக்கின்றேன் என்றும்மறியாமல்
உயிருள்ள பிணமாய் நான்