New Poet

என் விழியோரம் வழிவது கண்ணீரல்ல.....
என் மனதில் உள்ள சோக வலிகள்....
பாவிநான் பலநாளளுதும் பாவங்கள் குறையவில்லை....
என்ன செய்வேன் நான் ஏதும் புரியவில்லை....